Home » News & Politics » වෘත්තීය සමිති නායකයින් රැසක් සහ විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස මහතා අතර විශේෂ සාකච්ඡාවක්...

වෘත්තීය සමිති නායකයින් රැසක් සහ විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස මහතා අතර විශේෂ සාකච්ඡාවක්...

Written By Sajith Premadasa on Wednesday, Oct 06, 2021 | 04:36 AM

 
අද පෙරවරුවේ වෘත්තීය සමිති නායකයින් රැසක් සහ විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස මහතා අතර විශේෂ සාකච්ඡාවක් කොළඹ විපක්ෂ නායක කාර්යාලයේ දී පැවැත්විණි. එම අවස්ථාවට විදුලිබල මණ්ඩලය, වරාය අධිකාරිය, ඛනිජ තෙල් සංස්ථාව නියෝජනය කරමින් වෘත්තිය සමිති නායකයින් පැමිණ සිටි අතර, ඒ අනුව එම ආයතන නියෝජනය කරන ඒකාබද්ධ වෘත්තීය සමිති සංධානය, සමගි සේවක සංගමය, ශ්‍රී ලංකා නිදහස් සේවක සංගමය, ජාතික සේවක සංගමය සහ ස්වාධීන සේවක සංගමය යන වෘත්තීය සමිති එක්ව සිටියහ. මෙම අවස්ථාවට සමගි ජන බලවේගය නියෝජනය කරන පක්ෂ නායකයින් වන මනෝ ගනේෂන්, රවුෆ් හකීම්, දිගම්බරම් යන මහත්වරුන් මෙන්ම සමගි ජන බලවේගයේ මහලේකම් රංජිත් මද්දුම බණ්ඩාර ,පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන අශෝක් අබේසිංහ, මුජිබුර් රහමන්, වඩිවෙල් සුරේෂ්, තුෂාර ඉඳුනිල් ඇතුළු පිරිසක් ද එක්ව සිටියහ. අදාළ ආයතන මුහුණ දෙන ගැටලු සහ, ඒවා සම්බන්දයෙන් උද්ගතව ඇති අර්බුදයන් පිළිබඳව මෙහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කරනු ලැබීය. பல்வேறு தரப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்று(06) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இலங்கை மின்சார சபை, துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டதோடு அதன்படி, நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், ஐக்கிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு,ஐக்கிய தொழிற் சங்கம்,இலங்கை சுதந்திர தொழிற் சங்க கூட்டமைப்பு,தேசிய தொழிற் சங்கம் மற்றும் சுயேச்சையான தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றன. ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களான மனோ கணேசன்,ரவூப் ஹக்கீம் மற்றும் திகாம்பரம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேசிங்க, முஜிபுர் ரஹ்மான், வடிவேல் சுரேஷ் மற்றும் துஷார இந்துனில் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடிகள் குறித்து விரிவாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. Today morning a special discussion was held in the Office of the Leader of the Opposition, Colombo between Leader of the Opposition Sajith Premadasa and a number of trade union leaders. Trade union leaders representing Ceylon Electricity Board, Ports Authority and Ceylon Petroleum Corporation were present at the occasion and accordingly, United Federation of Trade Unions, Samagi Sevaka Sangamaya, Sri Lanka Nidahas Sevaka Sangamaya, Jathika Sevaka Sangamaya and Independent Employees’ Union appeared representing these institutions. Others including Mano Ganasan, Rauff Hakeem, Thigamparam who are Party Leaders representing Samagi Jana Balawegaya as well as Ranjith Madduma Bandara, General Secretary to Samagi Jana Balawegaya and Members of Parliament including Ashok Abeysinghe, Mujibur Rahman, Vadivel Suresh and Thushara Indunil were also present. Issues these institutions encounter and crises arisen in such institutions were taken into consideration at length. #SJB #SajithPremadasa | www.sajith.lk | www.sjb.lk